Thursday, October 8, 2020
Wednesday, October 7, 2020
Sunday, September 20, 2020
கொண்டங்கி கிராமத்தில் 10000 ஆயிரம் பனை விதை நடுதல் ...
10000 –ம் பனை விதைகள் நடுதல்
12-09-2020 –ல் விழுப்புரத்தை அடுத்த கொண்ட கிராமத்தில் உள்ள ஏரிக்கறையில் விழுப்புரம் ரோட்டரி சங்கமும் மற்றும் வனம் அறக்கட்டளை –யும் இணைந்து 10000 –ம் விதைகளை நடவு செய்தது.
இந்நிகழ்வில் கொண்டங்கி ஊரை சார்ந்த இளைஞர்களும் எங்களுடன் இனைந்து கொண்டனர்.
Monday, October 8, 2018
2018-1,00,000 பனை விதைகள் இலக்கு
2018-ம் ஆண்டில் 1,00,000 பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிற்ணயிக்கப்பட்டு இது சம்மந்தமான பணிகள் துவங்கி நடைபெற்றுவருகின்றது.
23-09-2018 அன்று விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள அய்யனார் ஏரி மற்றும் பொன்னேரியில் விழுப்புரம் ரோட்ரி சங்கம் , வெங்கடாஜலபதி தொழில் நுட்ப கல்லூரி ரோட்ரக்ட் சங்கம் மற்றும் வனம் அற்க்கட்ட்ளை இணைந்து 25,000-ம் பனை விதைகள் நடவு செய்தது.